ராணுவ வீரர்களின் படுகொலையில் பிரதமர் மெளனம் காத்து வருகிறார்

ராணுவ வீரர்களின்  படுகொலையில் பிரதமர் மெளனம் காத்து வருகிறார்  ராணுவ வீரர்களின் படுகொலையில் பிரதமர் மன்மோகன்சிங் மெளனம் காத்து வருவதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா

மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதாவது:

பாகிஸ்தானுடன் இந்தியா நட்புக் கரம் நீட்டுகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்று ள்ளனர். அவர்களில் ஒருவரது தலையை துண்டித்து எடுத்துச்சென்றுள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு இது போன்ற அவமரியாதை ஏற்பட்டதில்லை.

இந்தசம்பவம் நிகழ்ந்து 6 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், ஜனநாயக நாட்டில் உயரியபொறுப்பில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்தசம்பவம் தொடர்பான அரசின் அறிக்கை தெளிவாக இல்லை. பாகிஸ்தானுடனான உறவு இனி எப்படி இருக்கும்? அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? இத்தகைய கேள்விகளுக்கு அரசின் பதில் என்னவாகஇருக்கும் என்பது தெரியவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...