ராணுவ வீரர்களின் படுகொலையில் பிரதமர் மெளனம் காத்து வருகிறார்

ராணுவ வீரர்களின்  படுகொலையில் பிரதமர் மெளனம் காத்து வருகிறார்  ராணுவ வீரர்களின் படுகொலையில் பிரதமர் மன்மோகன்சிங் மெளனம் காத்து வருவதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா

மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதாவது:

பாகிஸ்தானுடன் இந்தியா நட்புக் கரம் நீட்டுகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்று ள்ளனர். அவர்களில் ஒருவரது தலையை துண்டித்து எடுத்துச்சென்றுள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு இது போன்ற அவமரியாதை ஏற்பட்டதில்லை.

இந்தசம்பவம் நிகழ்ந்து 6 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், ஜனநாயக நாட்டில் உயரியபொறுப்பில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்தசம்பவம் தொடர்பான அரசின் அறிக்கை தெளிவாக இல்லை. பாகிஸ்தானுடனான உறவு இனி எப்படி இருக்கும்? அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? இத்தகைய கேள்விகளுக்கு அரசின் பதில் என்னவாகஇருக்கும் என்பது தெரியவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...