பாகிஸ்தானுடன் உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை

 பாகிஸ்தானுடன்  உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த பிறகு , பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்து கொள்வதற்கு, இனி என்னவேலை இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை, காட்டு மிராண்டி தனமானது, என்று பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; எல்லைபகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொண்ட விதம், ஈவு இரக்க மற்றது; காட்டு மிராண்டி தனமானது. இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்ததை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு காரணமானவர்களை , சட்டத்தின் முன்நிறுத்தி, கடும்தண்டனை பெற்றுத் தரவேண்டும். பாகிஸ்தான் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை உள்ளது. இது போன்ற காட்டுமிராண்டி தனமான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட பிறகும் , அந்த நாட்டுடன், இயல்பான உறவை வைத்துக்கொள்வது, இயலாதகாரியம். பாகிஸ்தான் ராணுவத்துடன் உறவை நீட்டிப்பதில், இனி எந்த_அர்த்தமும் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம், தொடர்ந்து மறுத்துவருகிறது. இதை, அவர்களுக்கு புரியவைக்க, முயற்சி மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...