உ.பி., மாநிலம் அலகாபாத் ரயில்வே ஸ்டேசனில், கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலியானசம்பவம், மத்திய ,மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மைக்கு ஏற்பட்டதோல்வி என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது, இவ்வளவுபெரிய அசம்பாவிதம் நிகழந்திருக்கும் நிலையில், ரயில்வேமேம்பாலம் சரிந்து விழவில்லை என்றும், கூட்டநெரிசல் காரணமாகவே, விபத்து நிகழ்ந்துள்ளதாக மத்தியஅமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது.
இவ்விபத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமைக்கு ஏற்பட்டதோல்வி என அவர் கூறினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.