மத்திய ,மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மையே அலகாபாத் உயிரிழப்புக்கு காரணம்

 மத்திய ,மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மையே  அலகாபாத் உயிரிழப்புக்கு காரணம் உ.பி., மாநிலம் அலகாபாத் ரயில்‌வே ஸ்டேசனில், கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலியானசம்பவம், மத்திய ,மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மைக்கு ஏற்பட்டதோல்வி என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது, இவ்வ‌ளவுபெரிய அசம்பாவிதம் நிகழந்திருக்கும் நிலையில், ரயில்வேமேம்பாலம் சரிந்து விழவில்லை என்றும், கூட்டநெரிசல் காரணமாகவே, விபத்து நிகழ்ந்துள்ளதாக மத்தியஅமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது.

இவ்விபத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமைக்கு ஏற்பட்டதோல்வி என அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.