கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும்
அவர் இருக்கிறார் என்ற நினையுங்கள.அப்பொழுது ஒரு பூ னையில் கூட நீங்கள கடவுளைப் பிரதிஷ்டை செய்க. நீங்கள்செய்வது சரியாகும். ஏனெனில் அவரிடமிருந்துதான் எல்லாம் வருகின்றன. அவர்எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். கடவுளென்று ஓர் ஓவியத்தை வழிபடலாம்.ஆனால் ஓவியத்தையே கடவுளென்று வழிபடக் கூடாது. கடவுள் ஓவியத்தில்திகழ்கிறார் என்பது சரி, ஆனால் ஓவியமே ஆண்டவன் என்பது தவறு. கடவுள்சிலையில் இருக்கிறார் என்பது சரி. அதில் ஆபத்தில்லை. இதுதான் உண்மையானவழிபாடு. ஆனால் சிலைக் கடவுள் வெறும் பிரதீகம் தான்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.