கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும்
அவர் இருக்கிறார் என்ற நினையுங்கள.அப்பொழுது ஒரு பூ னையில் கூட நீங்கள கடவுளைப் பிரதிஷ்டை செய்க. நீங்கள்செய்வது சரியாகும். ஏனெனில் அவரிடமிருந்துதான் எல்லாம் வருகின்றன. அவர்எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். கடவுளென்று ஓர் ஓவியத்தை வழிபடலாம்.ஆனால் ஓவியத்தையே கடவுளென்று வழிபடக் கூடாது. கடவுள் ஓவியத்தில்திகழ்கிறார் என்பது சரி, ஆனால் ஓவியமே ஆண்டவன் என்பது தவறு. கடவுள்சிலையில் இருக்கிறார் என்பது சரி. அதில் ஆபத்தில்லை. இதுதான் உண்மையானவழிபாடு. ஆனால் சிலைக் கடவுள் வெறும் பிரதீகம் தான்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.