சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்

சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்  பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் நரேந்திரமோடியை புகழ்ந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்கு மட்டும் நரேந்திரமோடி பாடுபடவில்லை. கட்சி வளர்ச்சிக்கும் அவர் தூண்போன்றவர் என பாராட்டினார்.

அதே போன்று பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்க்கும் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாராட்டுமழை பொழிந்தார்.

அத்வானி பேசுகையில், எனக்குமுன் பேசிய சுஷ்மா கூறியதைவிட சிறப்பாக வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. அவர் எல்லா வற்றையும் சரளமாக விளக்கினார். சிலமாநிலங்களில் ஏன் தோற்றோம் என்பதை அருமையாக ஆய்வுசெய்தார்.

வாஜ்பாயின் சொற்பொழிவை கேட்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்துவந்தது. ஆனால், சுஷ்மா சுவராஜ், வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்றுஇருக்கிறார். வாஜ்பாய் உரையை கேட்கும் போது எனக்கு ஏற்படும் அதேமனநிலை, சுஷ்மா உரையை கேட்கும் போதும் ஏற்பட்டது. என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...