சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்

சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்  பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் நரேந்திரமோடியை புகழ்ந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்கு மட்டும் நரேந்திரமோடி பாடுபடவில்லை. கட்சி வளர்ச்சிக்கும் அவர் தூண்போன்றவர் என பாராட்டினார்.

அதே போன்று பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்க்கும் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாராட்டுமழை பொழிந்தார்.

அத்வானி பேசுகையில், எனக்குமுன் பேசிய சுஷ்மா கூறியதைவிட சிறப்பாக வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. அவர் எல்லா வற்றையும் சரளமாக விளக்கினார். சிலமாநிலங்களில் ஏன் தோற்றோம் என்பதை அருமையாக ஆய்வுசெய்தார்.

வாஜ்பாயின் சொற்பொழிவை கேட்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்துவந்தது. ஆனால், சுஷ்மா சுவராஜ், வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்றுஇருக்கிறார். வாஜ்பாய் உரையை கேட்கும் போது எனக்கு ஏற்படும் அதேமனநிலை, சுஷ்மா உரையை கேட்கும் போதும் ஏற்பட்டது. என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...