தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்

விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பாக , “மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ சேலத்தில் நடைபெற்றது . மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர்-விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது .

பிற்பகல் 12.34 மணிக்கு பிரத்யேக பிரசார வேனில்

விஜயகாந்த், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டிக்கு வந்தார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட விஜயகாந்த், சேலம் நோக்கி புறப்பட்டார். பிற்பகல் 1.25மணிக்கு மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 – 1.30 மணி வரைக்கும் எமகண்டம். எனவே எமகண்டம் முடிந்த பிறகு , பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டுக் கொடியை 1.45மணிக்கு ஏற்றிவைத்தார். பிரேமலதா, மாநாட்டுதிடலை ரிப்பன்-வெட்டி திறந்து வைத்தார்.

தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்; உங்கலுடைய தன்மானம் கெடாதஅளவிற்கு கட்சியினனுடை செயல்பாடு இருக்கும்,” என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்

{qtube vid:=Z2czNDNrR94}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.