விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பாக , “மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ சேலத்தில் நடைபெற்றது . மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர்-விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது .
பிற்பகல் 12.34 மணிக்கு பிரத்யேக பிரசார வேனில்
விஜயகாந்த், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டிக்கு வந்தார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட விஜயகாந்த், சேலம் நோக்கி புறப்பட்டார். பிற்பகல் 1.25மணிக்கு மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 – 1.30 மணி வரைக்கும் எமகண்டம். எனவே எமகண்டம் முடிந்த பிறகு , பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டுக் கொடியை 1.45மணிக்கு ஏற்றிவைத்தார். பிரேமலதா, மாநாட்டுதிடலை ரிப்பன்-வெட்டி திறந்து வைத்தார்.
தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்; உங்கலுடைய தன்மானம் கெடாதஅளவிற்கு கட்சியினனுடை செயல்பாடு இருக்கும்,” என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்
{qtube vid:=Z2czNDNrR94}
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.