தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்

விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பாக , “மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ சேலத்தில் நடைபெற்றது . மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர்-விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது .

பிற்பகல் 12.34 மணிக்கு பிரத்யேக பிரசார வேனில்

விஜயகாந்த், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டிக்கு வந்தார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட விஜயகாந்த், சேலம் நோக்கி புறப்பட்டார். பிற்பகல் 1.25மணிக்கு மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 – 1.30 மணி வரைக்கும் எமகண்டம். எனவே எமகண்டம் முடிந்த பிறகு , பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டுக் கொடியை 1.45மணிக்கு ஏற்றிவைத்தார். பிரேமலதா, மாநாட்டுதிடலை ரிப்பன்-வெட்டி திறந்து வைத்தார்.

தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்; உங்கலுடைய தன்மானம் கெடாதஅளவிற்கு கட்சியினனுடை செயல்பாடு இருக்கும்,” என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்

{qtube vid:=Z2czNDNrR94}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...