காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர்களை அறிவிப்பதில் போராட்டமே நடக்கிறது

 காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர்களை அறிவிப்பதில்  போராட்டமே  நடக்கிறது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் , மீதமுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஏப்ரல் 15ஆம்தேதிக்குள் வெளியிடப்படும் என பாஜக தேசிய துணைதலைவர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் பா.ஜ.க சார்பில் 175 இடங்களுக்கான வேட்பாளர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் இடங்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் அறிவிக்க படுவார்கள் என சதானந்தகவுடா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் தேர்தலில் ‘சீட்கேட்டு வருவார்கள் என பா.ஜ.க காத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளார்கள் . வேட்பாளர்பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியில்தான் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் உருவாகி போராட்டம் நடந்துவருகிறது.

வரும் 15–ந் தேதிக்குள் மீதமுள்ள பா.ஜ.க வேட்பாளர்பட்டியல் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சட்ட சபை தேர்தலில் பா.ஜ., கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி, பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் நடிகை ஹேமமாலினி, ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர் என்று
சதானந்த கவுடா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...