கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள் தண்டீக்கப்பட வேண்டும்

 கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள்  தண்டீக்கப்பட வேண்டும் கோவை அடுக்கு மாடி தீவிபத்து—அனுமதி அளித்த கோவை மாநகராட்சி—உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள்—உடனடியாக தண்டீக்கப்படவேண்டும்—பாஜக.கோரிக்கை

கோவை அவினாசி ரோடு லெட்சுமி மில் சந்திப்பு அருகே அடுக்குமாடி கட்டிடம் நேற்று தீக்கிரையானதும், அதில நால்வர் மரணமடைந்ததும் வருத்தததிற்குரியது..இற்ந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமைடைய..வாழ்த்துக்களையும் பாஜக தெரிவித்துக்கொள்கிறது.

தீவிபத்துக்கு காரணம் மின்கசிவு என்று சொல்லப்பட்டாலும், “அவசர வழி ” இல்லை—போதிய பாதுகாப்பு வசதிகள் கட்டடத்தில் இல்லை—கட்டிடத்தின் இரண்டு மாடிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது—எனபன அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது..

கோவை மாநகராட்சி ஏற்கன்வே அனுமதி மீறிய கட்டிடங்களை இடிக்க சென்னை உய்ர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று..சில பெரும்புள்ளிகளின் கட்டிடத்தைக்கூட இடித்ததும், அதற்காக “இடிக்கும் குழு ” ஒன்று உருவாக்கப்பட்டதும், முந்தைய மாநகராட்சி ஆணையர் திரு அன்சுல் மிஸ்ரா காலத்தில் நடைபெற்றது..

உய்ர்நீதி மன்ற உத்தரவு இன்னும் தொடரும் போது ஏன் அனுமதி மீறிய—சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரியவில்லை..

நேற்றைய தீவிபத்து கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தமிழக அரசை பாஜக கோருகிறது..

ஏற்கனவே இடிக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறை மீறிய கட்டடங்கள் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என மாநகராட்சியை பாஜக கோருகிறது..

பொது கட்டடங்கள்—அடுக்கு மாடி குடியிருப்புக்கள்—கல்யாண மண்டபங்கள்—ஓட்டல்கள்..சினிமா மற்றும் ஷாப்பிங்மால்கள்…இவைகளை உடனடியாக மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தயவு தாட்சண்யமிண்றி…நடவடிகை எடுக்க வேண்டும் என்று பாஜக கொருகிறது..

விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளை “குண்டர் ” சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பாஜக கோருகிறது.

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்.
மாநில பொருளாளர் பா.ஜ.க.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...