ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது .

அரவிந்த், தினூஜோஷி ஆகியோர் 1979 -ம் ஆண்டு மத்திய பிரதேச தொகுப்பை சேர்ந்த ஐ,ஏ,எஸ்

அதிகாரிகள் ஆவர் . கணவன் மனைவியான இவர்கள் இருவரும் 1980 -ம் ஆண்டுகளில் இருந்தே மத்திய அரசில் மிகமுக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்கள்.

இந்த இருவரும் வருமானத்துக்கு அதிகமாக கோடி கோடியாக சொத்து குவித்துள்ளதாக புகார்கள் தொடர்ந்து வரவே வருமானவரி சோதனை நடந்தது.

இரு ஐ,ஏ,எஸ் அதிகாரிகளும் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர். பணத்தை எங்கெங்கு முதலீடு செய்துள்ளனர் என்கிற விவரத்தை மத்தியபிரதேச தலைமைசெயலர் ஆவணி வைஷ், லோக்அயுக்தாநவ்லேகர் ஆகியோர் தமது 7000 பக்கம் கொண்ட தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருகிறார்கள் .

{qtube vid:=aombypxGczw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...