உத்தரகாண்ட் வெள்ளம் 13 ஆயிரம்பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

 உத்தரகாண்ட் வெள்ளம் 13 ஆயிரம்பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம் உத்தரகாண்ட் வெள்ளம் , நிலச் சரிவில் சிக்கி 13 ஆயிரம்பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

உத்தரகாண்ட்டின் புனித தலங்களுக்கு ஆன்மிகபயணம் மேற்கொண்ட பல்லாயிர கணக்கான பக்தர்கள் அங்கு பெய்த பேய்மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி யுள்ளனர். முதலில் 72 ஆயிரம்பேர் சிக்கி தவிப்பதாக தகவல்கள்வெளியாகின. ஆனால் ஏறத்தாழ 1 லட்சம்பேர் சிக்கி தவித்து கொண்டிருந்தது தற்போது கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

உத்தரகாண்டில் இதுவரை 33192 பேர் ராணுவத்தினர், இந்தியதிபெத் எல்லை பாதுகாப்புபடை போலீசார், தேசியபேரிடர் மீட்புபடையினர் போன்றோரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இன்னும் 50422 பேர் சிக்கிதவித்து வருகின்றனர். 13000 பேர் காணாமல் போய்விட்டனர். இவர்கள் பற்றி இது வரை சரியான தகவல் எதும் இல்லை. எனவே பலி என்னிக்கை பல்லாயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...