குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட்க்கு இன்று செல்கிறார். ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்படும் அவர். உத்தர் காசி உள்ளிட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுற்றி பார்க்கிறார்.
பிறகு, உத்தர் காசியில் தரை இறங்கி, பாதிக்கப்பட்டமக்களை சந்திக்கிறார்.மீண்டும், கங்கோத்ரி, ருத்ரபிரயாக் , யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கிறார். கேதர் நாத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். பிறகு, பத்ரிநாத்சென்று விட்டு டேராடூன்வழியாக குஜராத் திரும்புகிறார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.