புவி வெப்பமயம் கடும் வறட்சியும், உணவு பஞ்சமும் ஏறபடும்

 உலகம் வெப்ப மயமாவதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையானவறட்சியும், உணவுபஞ்சமும் ஏறபடும் என்று உலகவங்கி எச்சரித்துள்ளது .

"பூமியின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கார்பன்டை-ஆக்சைடு (கரியமிலவாயு) அடர்த்தி அதிகமாகி வருகிறது .அதிலும் இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசிய அணு குண்டு போன்று 4 அணு குண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளிவருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது.இதன்மூலம் நாம் அபாயபயணம் மேற்கொண்டுள்ளோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு வினாடியும் பூமி இதை போன்ற கடுமையான வெப்பத்திற்குள்ளாகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துபார்க்க முடியவில்லை. இந்த அதிகமான வெப்பத்தின் 90 சதவீதம் கடலுக்குசெல்கிறது. அப்படி செல்லும்வெப்பம்தான் நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளைகாட்டும் கருவியாக செயல்படுகிறது.

இவை, நிலங்கள், பனிமலைகள் மற்றும் விங்குகள் ஆகியவற்றின்மீது கடும் தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. பூமி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள்தான் முக்கியகாரணமாக விளங்குகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆய்வுகளில் மனிதர்கள் செய்யும் தவறுகளால்தான் பூமி வேகமாக வெப்பமடைகிறது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதானால் தற்போது அபாயஎல்லையில் பயணிக்கிறது நம் பூமி" என்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...