கங்கையும் அதன் புனிததன்மை மற்றும் விஞ்ஞானம்

 கங்கையும் அதன் புனிததன்மை மற்றும் விஞ்ஞானம் கங்கை ஒரு புனித நதி அது சிவபெருமானின் சிரசில் தோன்றியது என்று புராணம் உண்டு.அது ஹிந்துகளின் புனித நீர் என்பது பாரதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல மேல்நாட்டினருக்கும் தெரியும் அதில் உள்ள விஞ்ஞான உண்மையை பார்போம்

கனடாவின் மெக்கின் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் எஃப்.சி.ஹாரிசன் என்பவர் கங்கை நீரில் 5மணி நெரம் நின்றால் அது முற்றிலும் காலரா கிருமி இறந்து விடுகிறது.அதற்கு காரணம் என்னால் அறிய முடியவில்லை ஆனால் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று கூரியுள்ளார்

டி.ஹெல் என்பவர் காலரா,சீதபேதி போன்றவையால் இறந்தவர்கள் சவங்களுக்கு அருகில் எதாவது ஒரு கிருமி இருக்கும் என்று கங்கை நீரை ஆராய்ச்சி செய்தார் அதிலும் அவர் கிருமி இல்லாதிருப்பதை கண்டு வியப்பாளிருக்கிறது என்று கூரியுள்ளார்

பிரிட்டனைச் சேர்ந்த சி.இ.நெல்சன் எஃப்.ஆர்.சி.எஸ் என்பவர் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஹூக்ளி நதியிலிருந்து கங்கை நீர் எடுத்து சென்றார்.அந்த நீர் இங்கிலாந்து செல்லும் வரை கெடவே இல்லை
பின்னர் அவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது நீர் எடுத்துவந்தார் அது 2 நாட்களில் கெட்டுவிட்டது எனவே அவர் கங்கை நீருக்கு ஒரு விந்தையான ஆற்றல் உள்ளது என்று கூறியுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...