அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உ.பி., மாநில பா.ஜ.க பொறுப்பாளர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலத்துக்கான பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அயோத்திக்கு சென்றிருந்த அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது , காங்கிரஸிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதே முதல் வேலை . நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படும் என்றார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.