அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உ.பி., மாநில பா.ஜ.க பொறுப்பாளர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலத்துக்கான பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அயோத்திக்கு சென்றிருந்த அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது , காங்கிரஸிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதே முதல் வேலை . நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படும் என்றார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.