இராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1

பெயர்   :   திரு.இராமகோபலன்

பிறந்த தேதி – :   19/09/1927

நட்ச்சத்திரம் –  :-  திருவாதிரை

தந்தை               :  திரு.இராமசாமி

தாயார்  :    திருமதி.செல்லம்மாள்

பிற்ந்த ஊர்   :    சீர்காழி

உடன் பிறந்தவர்கள்    ;     மொத்தம் 11 பேர்

[திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ]
சீர்காழி லூத்ரன் மிஷ்ன்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார். பி.இ படிக்க ஆசைக்கொண்டார்.இடம் கிடைக்காத்தால் அதற்க்கு சம்மான டிப்ளமோ படித்து ஏ.ஐ.எம்.ஈ. படிக்க விருப்பம் கொண்டார்.எனவே 1944ல் சென்னை புரசைவாக்கம்-செங்கல்வராயன் டெல்னிக்கல் இன்ஷ்டியுட்ல் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து வந்தார,
அப்போது முத்துரமணியுடன் நட்பு ஏற்ப்பட்டது.இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மாலை 5 மணிக்கு விளையாட்டை நிறுத்திவிட்டு முத்துரமணி புறப்பட திரு.கோபால்ஜீ அவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எங்கே செல்கிறாய்? எனக்கேட்டார்.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு என்றார் முத்துரமணி. ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன? என்க்கேட்டார் திரு.கோபால்ஜீ.வந்துபார் என்க்கூறி சென்னை கோபாலபுரம் நகராட்சி மைதானத்தில் நடந்த ஷாகாவுக்கு அழைத்துச்சென்றார் முத்துரமணி.
சிந்து மகாணத்தில் இருந்து அடித்துவ்ரட்டப்பட்ட இந்து குடும்பங்களை சென்னை ஆவடியில் பார்வையிட்டு இதைப்போல் இந்துக்கள் வேறெங்கும் பாதிக்கப்படாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்பு தேவை என் எண்ணி,அதில் தன்னால் ஆன சேவை செய்யவும் விரும்பினார்.அதன்படி சங்க வேலையில் ஈடுப்பட்டு கொண்டே கல்லூரிபடிப்பையும் முடித்தார்

தொடரும்……..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...