அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. குறட்டை விடுபவர்களுக்கு நல்ல உறக்கம் இருப்பது இல்லை. குறட்டையால் ஏற்படும் விளைவுகள்.
உடலில் பிராண வாயு அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் பின்விளைவாக தலைவலி,
நினைவாற்றல் பிரச்னை மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். உறக்கத்தில் ஏற்படும் தடையால், அவர்கள் பயணம், மற்றும் வேலையின் போது தவறுகள் நேர வழிவகை செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம், டைப்2 நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோய், இதயக் கோளறு உருவாகும் அபாயம் உள்ளது. தகுந்த சிகிச்சை, சில பயிற்சிகள் மூலம் குறட்டை விடுவதைத் தவிர்க்கலாமாம்..
குறட்டை விட்டு, அதிக சப்தத்துடன், குறட்டை, ஆரோக்கியத்துக்கு, கேடு ,
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.