இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினரால் கோடியக்கரை அருகே தமிழக மீனவர் ஒருவர்-சுருக்கு கயிறால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி தமிழக மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படை நிகழ்த்தும் வெறி செயல் தொடர்ந்துகொண்டே உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில், கோடியக்கரை அருகே இச்

சம்பவம் நடைபெற்று உள்ளது.

இதுவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று வந்தவர்கள் இப்பொது புதிய முறையை கையாண்டுள்ளனர், இந்த முறை வலை அறுப்போ துப்பாக்கி சூடோ நிகழவில்லை. மாறாக கழுத்தை சுருக்கு கயிறால்கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களின் படகில்ஏறிய இலங்கை கடற்படையினர் , அவர்களை கடலுக்குள் குதித்து விடுமாறு-மிரட்டியுள்ளார். ஆனால் அதற்க்கு மீனவர் ஒரு மறுத்துள்ளார். எனவே ஆத்திரம் கொண்ட இலங்கை கடற்-படையினர், சுருக்குகயிறால் அந்த-மீனவரின் கழுத்தில் கட்டி கொன்று கடலுக்குள் தூக்கி வீசியுள்ளனர் .

{qtube vid:=KB3I5-OcAbs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த � ...

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.