கலவர பகுதியை பார்வையிட சென்ற அருண்ஜெட்லி கைது

 கலவர பகுதியை பார்வையிட சென்ற அருண்ஜெட்லி கைது காஷ்மீரில் கிஸ்த்வாரில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

கலவரம் ஏற்பட்ட கிஸ்த்வாரில் தற்போதைய நிலை குறித்து ஆய்வுசெய்ய அருண்ஜெட்லி தலைமையிலான பா.ஜ.க குழு பார்வையிட திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்முகாஷ்மீரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிஸ்த்வார் செல்ல அருண்ஜெட்லி தலைமையிலான பாஜகவினருக்கு தடை விதிக்கப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலேயே அருண்ஜெட்லி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதற்கு குஜராத்முதல்வர் நரேந்திர மோடி, கண்டனம் தெரிவித்துள்ளார் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பாஜக . எம்.பி. அருண் ஜெட்லியை அனுமதிக்காமல், விமானநிலையத்தில் வைத்தே கைதுசெய்தது ஜனநாயக மரபுக்கு விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...