மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பவே குற்றம் சுமத்துகிறது

 ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவத்தின்நிதி அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அது அந்தமாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக அளிக்கப்பட்டது என ராணுவ முன்னாள் தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை, ராணுவத்தின் சத்பாவனா அமைப்பின்கீழ் அமைச்சர்களுக்கு அளித்ததாகவும், அது வேறுஎந்த காரணத்துக்காகவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு, மக்களின்கவனத்தை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு தன்மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் சிங் கூறுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...