மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்துள்ளது என பா.ஜ.க பொதுச்செயலாளர் ராஜீவ் பிரதாப்ரூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, பிகாரில் முதல்வர்களாக இருந்த லாலுவும், ஜகன்னாத் மிஸ்ராவும் இந்தவழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிகாருக்கு கிடைத்துள்ள நீதியாகும். இன்று பிகாருக்கு நியாயம்கிடைத்துள்ள நாள். பிகாருக்குமட்டும் அல்ல, நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நியாயம்கிடைத்துள்ள நாள் என்று கூறினார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.