இன்று நாட்டின் 62வது குடியரசு தின விழா

நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

காலை 9.55 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா 11.30 வரை

நடைபெறுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் அமர்ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் விஜய் சவுக்கில் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர்.

இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் டாக்டர்.ஹஜ் யுதோயோனா கலந்து கொண்டுள்ளார். இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

குடியரசு தின அணிவகுப்புக்கள் 9.55 மணிக்கு துவங்கி 11.30 வரை நடைபெறுகிறது. செங்கோட்டையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் வீர தீர செயல்புரிந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். வண்ணமயமாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். காபூலில் நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரதீர செயல்புரிந்த மேஜர் லைஸ்ராம் ஜோதின் சிங்கிற்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

{qtube vid:=I8J9sKr9zg0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...