பிரதமர்க்கு சுய மரியாதையை விட பதவி நாற்காலிதான் முக்கியம்

 பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமது சுய மரியாதையை விட பதவி நாற்காலிதான் மிகமுக்கியமாக இருக்கிறது என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

தண்டனைபெற்ற எம்பி., மத்திய அரசின் அவசரச்சட்டம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வெளிப்படையாக விமர்சித்ததையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமாசெய்வார் என கருதப்பட்டது.

ஆனால் ராஜினாமாசெய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மன்மோகன் சிங் கூறிவிட்டார். இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர்பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளியுறவு செயலாளராக ஏபி.வெங்கடேஸ்வரன் இருந்தபோது அவரை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி வெளிப்படையாக கண்டித்தார். ஒரு மணிநேரத்துக்குள் வெங்கடேஸ்வரன் தமதுபதவியை ராஜினாமாசெய்தார். ஆனால் இந்தியாபோன்ற பெரிய நாட்டின் பிரதமரோ நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் முக்கியம் என முடிவுசெய்துள்ளார். பிரதமருக்கு சுயமரியாதையைவிட நாற்காலிதான் முக்கியம் என்றால் நாம் என்ன சொல்வது? என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...