கருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க பட்டது; சுப்ரீம் கோர்ட்

வெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது’ என்று , மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு பணம் எப்படி எங்கிருந்து வந்தது, என்ற விதத்திலும் கண்டறியப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி வெளிநாட்டு வங்கிகளில் முதலிடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புபணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி , சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அதில் நீதிபதிகள் கூறியதாவது வெளி நாடுகளில் கறுப்புபணத்தை முதலீடு செய்து உள்ளவர்களுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது, நாங்கள் கேட்கும்போது எல்லாம், வரிஏய்ப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் விசாரிப்பதாக அரசு_கூறுகிறது. மற்ற விஷயங்களும் இதில் இருப்பதை ஏன் அரசு கவனிக்க தவறுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது

{qtube vid:=dkL82v6Hz98}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...