கருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க பட்டது; சுப்ரீம் கோர்ட்

வெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது’ என்று , மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு பணம் எப்படி எங்கிருந்து வந்தது, என்ற விதத்திலும் கண்டறியப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி வெளிநாட்டு வங்கிகளில் முதலிடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புபணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி , சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அதில் நீதிபதிகள் கூறியதாவது வெளி நாடுகளில் கறுப்புபணத்தை முதலீடு செய்து உள்ளவர்களுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது, நாங்கள் கேட்கும்போது எல்லாம், வரிஏய்ப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் விசாரிப்பதாக அரசு_கூறுகிறது. மற்ற விஷயங்களும் இதில் இருப்பதை ஏன் அரசு கவனிக்க தவறுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது

{qtube vid:=dkL82v6Hz98}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...