பிரதமர் மன்மோகன்சிங் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்

 பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பிரதமர் மன்மோகன்சிங் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக.,வின் ராஜஸ்தான் மாநிலபிரிவு வலியுறுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் ராம்லீலா மைதானத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ஒருமாதத்திற்கு முன்பு ஜோத்பூர் பேரணியில் பேசிய பா.ஜ.க முதல்வர், சிறுபான்மையினரின் உரிமைகளை மீறியதாக ராஜஸ்தான் அரசுமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குறிப்பிட்டார். மேலும், சொந்தமாநில அரசின் நடவடிக்கைகளை சுய ஆய்வு நடத்த முன் வரவில்லை என்றும் நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் ஓங்கார்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் குற்றச்சாட்டுகள் தவறான தகவலின் பேரில் அமைந்துள்ளன. பிரதமர் குறிப்பிடும் பேரணி, எப்போது எங்கு எந்தமுதல்வரின் முன்னிலையில் நடைபெற்றது என்பதை அவர் நிரூபிக்கவேண்டும்.

தவறான தகவலின்பேரில் பொய்யான குற்றச் சாட்டுகளை கூறிய பிரதமர், பா.ஜ.க.,விடமும் நாட்டு மக்களிடமும் அதற்காக மன்னிப்புகேட்க வேண்டும்.

உண்மைக்குப் புறம்பான தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உரையை பொதுக்கூட்டத்தில் பிரதமர் வாசித்தது துரதிருஷ்டமானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...