பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான்

 பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப் படுகிறான். அதே போன்று பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப் படிகிறாள். இது இயற்கையாக நடத்தும் சூட்சும விளையாட்டு.


உலகலாவிய உந்துதலில் வாழும் வரை அதுசரியே. ஆன்மீகம், ஆன்மா என்கிற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் உள்ளதை . நாம் அறிவோம்.

அவ்வுலகில் ஆண்,பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மாமட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும்சரியே. நடுவில் கொஞ்சம்கவனமாக விழிப்புணர்வாய் ஆண் – பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப் படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.

உலகியல்வாழ்வில் சிக்குண்டு வாழ்வைவெறுக்கும் ஆண், பெண்ணை ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒருமாயை நம்பாதே என்று அனுபவச்சான்றிதல் வேறுகொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம்கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப்போவான்.

உங்களுக்கு ஓர் உண்மைதெரியுமா?

பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவேமாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயை தான் சக்தியாக மாறவே மாட்டாள்.

ஒருபெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின்வசம், என்றுணர்க) இருக்கும் வரை அவள், சக்தியின்வடிவம். அவள் மாயையாக மாறமாட்டாள். ஒருபெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும் போதுதான் மாயையாக 'விசுவ ரூபம்' எடுக்கிறாள்.

ஒருகாலத்தில் பெண்ணை மாயையாகப்பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.

பிற்காலத்தில் தெளிவுபெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப் பெறும் சக்தியாகப் போற்றிப்பாடுகிறார்.

"மூலத்து உதித்தெழுந்த
முக்கோண சக்கரத்துள்
வாலைதனை போற்றாமல்
மதிமறந்தேன் பூரணமே"

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழ� ...

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ...

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜ� ...

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்புகள் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான ...

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான� ...

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான் ‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் ...

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சம� ...

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ''பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்'' என ...

விவசாயிகளுக்கு சேவை செய்வது பா� ...

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம் ''கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த ...

‘ஆப்பரேஷன் சிந்துார்’ பெயரை ...

‘ஆப்பரேஷன் சிந்துார்’ பெயரை கேட்டாலே பாக்., அலறும் ''நாட்டில் வகுப்புவாத கலவரங்களை துாண்டிவிட்டு, சுற்றுலாவை சார்ந்திருக்கும் ஏழை ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...