நடிகை ரஞ்சிதாவுடனான ஆபாச சிடியை வெளியிடாமல் யிருக்க அரசியல்வாதிகள் இரண்டு பேர் ரூ. 100 கோடி கேட்டு-மிரட்டியதாக நித்யானந்தா கூறியுள்ளார் .
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது . தவறு ஏதும் நான் செய்யாதபோது பணம் தர வேண்டிய அவசியம் எதுவும்
இருக்கவில்லை. எனவே நன் பணம் தர மறுத்தேன். அவர்கள் பிறகு படிபடியாக பேரத்தை-குறைத்து ரூ. 60 கோடி வரைக்கும் கேட்டனர். அதனை தர நான் மறுத்துவிட்டேன், எனவே அவர்கள் ஆபாச சிடியை வெளியிட்டனர். என்று தெரிவித்துள்ளார்,
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.