இங்கிலாந்த் விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்து உள்ளனர், புதிய வகை மூலக்கூறுகளுடன் ஹைட்ரனை மையமாக வைத்து இந்த பெற்றோல் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோலின் மூலம் கார்கள் மற்றும் அதன் என்ஜின்களை இயக்க இயலும். இதில் இருந்து வெளிவரும் புகையினால் காற்றில் மாசு உருவாகாது .சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. முறையில்
தயாரிக்கப்பட்ட , ஒரு லிட்டர் செயற்கை பெட்ரோலின் விலை 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடபட்டுள்ளது.
இயற்க்கை பெற்றோலுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரித்து கொண்டே வருகிறது எனவே செயற்கை பெட்ரோல் ஒரு வர பிரசாதமாகவே அமையும் என்று கருதபடுகிறது
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.