இங்கிலாந்த் விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்து உள்ளனர், புதிய வகை மூலக்கூறுகளுடன் ஹைட்ரனை மையமாக வைத்து இந்த பெற்றோல் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோலின் மூலம் கார்கள் மற்றும் அதன் என்ஜின்களை இயக்க இயலும். இதில் இருந்து வெளிவரும் புகையினால் காற்றில் மாசு உருவாகாது .சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. முறையில்
தயாரிக்கப்பட்ட , ஒரு லிட்டர் செயற்கை பெட்ரோலின் விலை 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடபட்டுள்ளது.
இயற்க்கை பெற்றோலுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரித்து கொண்டே வருகிறது எனவே செயற்கை பெட்ரோல் ஒரு வர பிரசாதமாகவே அமையும் என்று கருதபடுகிறது
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.