சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வழியுறுத்தி உள்ளது . இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது ,
நடந்தசம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது , இதில் ஐ.எஸ்.ஐ உளவாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சி.பி.ஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படையமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.