சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வழியுறுத்தி உள்ளது . இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது ,
நடந்தசம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது , இதில் ஐ.எஸ்.ஐ உளவாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சி.பி.ஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படையமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.