அண்ணாமலை அளித்த அணைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் -வானதி சீனிவாசன்

லோக்சபா தேர்தலின்போது அண்ணாமலை அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவோம் என, கோவை தெற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவையில் இன்றும் (நேற்று) ஒரு வழக்கறிஞர் கொல்லப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அது ரவுடிகளின் ஆட்சியாகவே உள்ளது.

வயநாடு துயரம் போல் தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. பசுமைத் தீர்ப்பாயம் போன்ற உயர் நீதி அமைப்புகள் தலையிட்டால் மட்டுமே, தமிழகத்தில் பணிகள் நடக்கின்றன. மலைப்பகுதி பாதுகாப்பு குறித்த சட்டங்களை முறையாக பின்பற்றினாலே, அபாயங்களைத் தவிர்த்து விட முடியும்.

கோவையில் பள்ளிச் சிறார்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சி அளிக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த 100வது நாளில், கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் (என்.சி.பி.,) அமைக்கப்படும் என, வாக்குறுதி கொடுத்திருந்தோம். தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...