அண்ணாமலை அளித்த அணைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் -வானதி சீனிவாசன்

லோக்சபா தேர்தலின்போது அண்ணாமலை அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவோம் என, கோவை தெற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவையில் இன்றும் (நேற்று) ஒரு வழக்கறிஞர் கொல்லப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அது ரவுடிகளின் ஆட்சியாகவே உள்ளது.

வயநாடு துயரம் போல் தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. பசுமைத் தீர்ப்பாயம் போன்ற உயர் நீதி அமைப்புகள் தலையிட்டால் மட்டுமே, தமிழகத்தில் பணிகள் நடக்கின்றன. மலைப்பகுதி பாதுகாப்பு குறித்த சட்டங்களை முறையாக பின்பற்றினாலே, அபாயங்களைத் தவிர்த்து விட முடியும்.

கோவையில் பள்ளிச் சிறார்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சி அளிக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த 100வது நாளில், கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் (என்.சி.பி.,) அமைக்கப்படும் என, வாக்குறுதி கொடுத்திருந்தோம். தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...