எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை

 எனது அரசியல்பயணம் இன்னும் முடியவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை ”கராச்சியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) எனது 14½ வயதில் ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் இணைந்த போது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். வீட்டைவிட்டு வெளியேறிய நான் முதலில் கராச்சியிலும், பிரிவினைக்குப்பின் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ். பிரசாரகராக பணிபுரிய தொடங்கினேன்

அதைத்தொடர்ந்து 55 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய போது எனது வாழ்க்கையின் அர்த்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலில் பாரதீய ஜனசங்கத்திலும், பின்னர் பாஜக.,விலும் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது வலைத் தளத்தில் மலரும் நினைவுகளை பதிவுசெய்துள்ள அத்வானி, சமீபத்தில் முதுபெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2ந் தேதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காலடி எடுத்துவைத்துள்ள இந்த முதிர்ந்த வயதிலும், இலக்கிய படைப்பில் ஆர்வத்துடன் உள்ள குஷ்வந்த் சிங்கை அவர் பாராட்டி இருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.