இப்படியும் ஒரு நீதிபதியா?

“பலரும் வெள்ளைக்கார நீதிபதிகள்” மனநிலையில் இருக்கும்போது, இப்படியும் ஒரு நீதிபதியா? என வியக்க வைத்த மாண்புமிகு நீதிபதி,
வாழ்க..! நீதித்துறை..!
நீதித்துறையின் மணிமகுடம்..!

ஒரு நீதிபதியின் கடிதம் : வாசியுங்கள்

04-07-2022
” அன்பான வழக்கறிஞர்களே,

ஓரிரு நாட்களுக்கு முன், எனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம் அவ்வழக்கை 4.00 மணிக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அந்த வழக்கறிஞர் சற்று தயக்கத்தோடு ” நான்கு மணிக்கு வேண்டாம்… தயவுகூர்ந்து நாளை விசாரியுங்கள்” என்றார். ஆச்சரியமடைந்த நான் இன்று 4.00 மணிக்கே அவ்வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன். அதற்கு அவர் ” 3.30 மணிக்கு எனது குழந்தையை நான் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும், எனவே நீங்கள் 4 மணிக்கு வழக்கை எடுத்தால் எனக்கு தோதாக இருக்காது என்றார். அவரது சூழலை முழுமையாக உணர்ந்த நான் அவரது வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

இந்த நிகழ்வு எனது சிந்தனையை மேலும் ஆழமாகத் தூண்டியது.

என்னுடைய நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான பல இளம் தாய்மார்களும் பிராக்டீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கும் இதே போல் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களையும் சிரமங்களின்றி எனது நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதிப்பது எனது கடமை என்று உணர்கிறேன்.

எனவே அத்தகைய இளம் வழக்கறிஞர்கள் தங்களது வசதியான நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து அந்த நேரத்தில் எனது நீதிமன்றத்தில் அவர்களது வழக்கை நடத்தலாம். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இப்படிக்கு,
நீதிபதி. G.R.சுவாமிநாதன்
தமிழ் மொழி பெயர்த்த வழக்கறிஞருக்கு நன்றிகள்..!

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.