இப்படியும் ஒரு நீதிபதியா?

“பலரும் வெள்ளைக்கார நீதிபதிகள்” மனநிலையில் இருக்கும்போது, இப்படியும் ஒரு நீதிபதியா? என வியக்க வைத்த மாண்புமிகு நீதிபதி,
வாழ்க..! நீதித்துறை..!
நீதித்துறையின் மணிமகுடம்..!

ஒரு நீதிபதியின் கடிதம் : வாசியுங்கள்

04-07-2022
” அன்பான வழக்கறிஞர்களே,

ஓரிரு நாட்களுக்கு முன், எனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம் அவ்வழக்கை 4.00 மணிக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அந்த வழக்கறிஞர் சற்று தயக்கத்தோடு ” நான்கு மணிக்கு வேண்டாம்… தயவுகூர்ந்து நாளை விசாரியுங்கள்” என்றார். ஆச்சரியமடைந்த நான் இன்று 4.00 மணிக்கே அவ்வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன். அதற்கு அவர் ” 3.30 மணிக்கு எனது குழந்தையை நான் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும், எனவே நீங்கள் 4 மணிக்கு வழக்கை எடுத்தால் எனக்கு தோதாக இருக்காது என்றார். அவரது சூழலை முழுமையாக உணர்ந்த நான் அவரது வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

இந்த நிகழ்வு எனது சிந்தனையை மேலும் ஆழமாகத் தூண்டியது.

என்னுடைய நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான பல இளம் தாய்மார்களும் பிராக்டீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கும் இதே போல் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களையும் சிரமங்களின்றி எனது நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதிப்பது எனது கடமை என்று உணர்கிறேன்.

எனவே அத்தகைய இளம் வழக்கறிஞர்கள் தங்களது வசதியான நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து அந்த நேரத்தில் எனது நீதிமன்றத்தில் அவர்களது வழக்கை நடத்தலாம். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இப்படிக்கு,
நீதிபதி. G.R.சுவாமிநாதன்
தமிழ் மொழி பெயர்த்த வழக்கறிஞருக்கு நன்றிகள்..!

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...