தமிழக மீவனர் பிரச்னையில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகலை எடுக்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்தினரை நேரில்-சந்தித்து ஆறுதல் சொல்வதற்க்காக சுஷ்மா சுவராஜ், இன்று காலை
வேதாரண்யம் வந்தார். அவருடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் வந்தனர்.
பின்னர் வேதாரண்யத்திலிருந்து கார் மூலமாக புஷ்பவனம் சென்ற சுஷ்மா-சுவராஜ், ஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் நிவாரண உதவி தொகையை வழங்கினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.