ஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்த; சுஷ்மா சுவராஜ்

தமிழக மீவனர் பிரச்னையில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகலை எடுக்கவி‌ல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இல‌ங்கை கட‌‌ற்படை‌யினரா‌ல் படுகொலை செய்யப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்தினரை நேரில்-சந்தித்து ஆறுதல் சொல்வதற்க்காக சுஷ்மா சுவராஜ், இன்று காலை

வேதாரண்யம் வந்தார். அவருடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் வந்தனர்.

பின்னர் வேதாரண்யத்திலிருந்து கார் மூலமாக புஷ்பவனம் செ‌ன்ற சுஷ்மா-சுவராஜ், ஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் நிவாரண உதவி தொகையை வழங்கினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...