கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை; தெஹல்கா வெளியிட்டது

ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிழப்பியுள்ளது.

ஜெர்மனியில் இருக்கும் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புபணம் வைத்து இருப்பவர்களின் பெயர்கள் அடங்கிய ரகசிய-பட்டியலை ஜெர்மன் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விபரம் சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டியலை ரகசியமாக பெற்றுவிட்ட தெஹல்கா பத்திரிகை , 18 பேரில் 15 பேரினுடைய பெயர்களை வெளியிட்டுள்ளது.

அந்த 15 ‘நபர்களின் விவரம் வருமாறு 1.மனோஜ் துபுலியா 2.மோகன் துபுலியா, 3.ருபால் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.திலீப் மேத்தா, 6.சிந்தன்காந்தி,7.அருண் மேத்தா, 8.குன்வாந்தி மேத்தா,9. அருண் கோசார், 10.பிரபோத் மேத்தா,11. ரஜினிகாந்த் மேத்தா, 12.ராஜ் பவுண்டேசன், 13.அசோக் ஜெபுரியா, 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்பூர்வனா அறக்கட்டளை

விரைவில் முமு பட்டியலும் வெளியிடப்படும் என தெஹல்கா பத்திரிகை தெரிவித்துள்ளது.

{qtube vid:=_uAGqxuCrHU}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...