கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை; தெஹல்கா வெளியிட்டது

ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிழப்பியுள்ளது.

ஜெர்மனியில் இருக்கும் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புபணம் வைத்து இருப்பவர்களின் பெயர்கள் அடங்கிய ரகசிய-பட்டியலை ஜெர்மன் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விபரம் சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டியலை ரகசியமாக பெற்றுவிட்ட தெஹல்கா பத்திரிகை , 18 பேரில் 15 பேரினுடைய பெயர்களை வெளியிட்டுள்ளது.

அந்த 15 ‘நபர்களின் விவரம் வருமாறு 1.மனோஜ் துபுலியா 2.மோகன் துபுலியா, 3.ருபால் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.திலீப் மேத்தா, 6.சிந்தன்காந்தி,7.அருண் மேத்தா, 8.குன்வாந்தி மேத்தா,9. அருண் கோசார், 10.பிரபோத் மேத்தா,11. ரஜினிகாந்த் மேத்தா, 12.ராஜ் பவுண்டேசன், 13.அசோக் ஜெபுரியா, 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்பூர்வனா அறக்கட்டளை

விரைவில் முமு பட்டியலும் வெளியிடப்படும் என தெஹல்கா பத்திரிகை தெரிவித்துள்ளது.

{qtube vid:=_uAGqxuCrHU}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...