வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பழங்குடியின மாணவர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்களின் பட்டியலை, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே வெளியிட்டுள்ளார்.
2021-22-ம் ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.4.95 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.4 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ஒரேயொரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |