எடியூரப்பா தனது சொத்து கணக்கை இன்று வெளியிடுகிறார்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது சொத்து கணக்கை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் .

எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம், ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு_ எழுந்தது.

முதல்வரான பிறகு அவர் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கலை குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை தொடர்ந்து தனது சொத்து கணக்கை ஞாயிறன்று வெளியிட போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே அத்வானியின் அறிவுரையின்படியே இந்தமுடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து குவித்திருப்பதாக காங்கிரஸ மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லை என தெரிவித்திருக்கும் எடியூரப்பா, அரசைக் கவிழ்ப்பதர்க்கான அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...