எடியூரப்பா தனது சொத்து கணக்கை இன்று வெளியிடுகிறார்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது சொத்து கணக்கை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் .

எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம், ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு_ எழுந்தது.

முதல்வரான பிறகு அவர் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கலை குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை தொடர்ந்து தனது சொத்து கணக்கை ஞாயிறன்று வெளியிட போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே அத்வானியின் அறிவுரையின்படியே இந்தமுடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து குவித்திருப்பதாக காங்கிரஸ மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லை என தெரிவித்திருக்கும் எடியூரப்பா, அரசைக் கவிழ்ப்பதர்க்கான அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...