ஊழல் வாதிகளை களமிறக்கிவிட்டு நேர்மை பற்றி பேசும் காங்கிரஸ்

 நேர்மையுடன் நடந்து கொள்வதாகக் கூறிவரும் காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்களை களமிறக்குகிறது என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது . இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:

சண்டிகார் தொகுதியில் போட்டியிடும் ரயில்வே முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சால், இமாசலபிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். ரயில்வே தேர்வுவாரிய முறைகேட்டில் பவன்குமார் பன்தால் மீது குற்ரம் சுமத்தப்பட்டதை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

ஆதர்ஸ் ஊழலில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவாண் மீது குற்றம் சுமத்த சி.பி.ஐ அனுமதிகோரியது. ஆனால் அந்தமாநில அரசை காப்பாற்றும்நோக்கில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது பாராஙுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சாப்பில் அசோக்சவாண் போட்டியிடுகிறார். வீரபத்ர சிங் மீதான குற்றச்சாட்டுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று அருண்ஜேட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...