கயானா அதிபர் பரத் ஜக்தியோ, சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளர் .புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்ற அவர் ஆசிரமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து சாய்குல்வந்த் ஆசிரமத்தில் சத்ய சாய்பாபாவை கிரீன்ரூம் அறையில் சந்தித்து 10 நிமிடம் வரை உரையாடினார் பிறகு பாபா ஆசிர்வதித்தார் .
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.