வதேரா நில உச்ச வரம்பு சட்டத்தை மீறியுள்ளார்

 ராபர்ட் வதேரா நிலபேர விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை பா.ஜ.க வெளியிட்டுள்ளது

பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்

தமாத்ஸ்ரீ என்ற பெயரில் ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது. ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்வதேராவுக்கு முறைகேடாக நிலம் வாங்குவதற்கு உதவி செய்ததாகவும் இதன் மூலம் அவர் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “வதேரா நில உச்ச வரம்பு சட்டத்தை மீறியுள்ளார். இதன்மூலம் லாபம் ஈட்டியுள்ளார். இந்த நிலபேரத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் அக்கட்சி யின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து சோனியாவும் ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...