ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராசா தெரிவித்த கொள்கைகள் பாராட்ட தக்கது ரத்தன் டாடா

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் செயல்பாட்டுக்கும் விவேகத்துக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவவர் மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக (2007 மே 16 ) பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் டாடா ராஜாவின் செயல்பாடு குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை மு.கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார்.

 

2007 நவம்பர் 13 தேதி, ரத்தன் டாடா கையெழுத்திட்டு எழுதிய அந்த கடிதத்தில், ”ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கூட, ராசா தெரிவித்த கொள்கைகள் பாராட்ட தக்கதாகவும் , சட்டரீதியில் பலம் உள்ளதாகவும், விவேகமுள்ளதாகவும் இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார் கூறியுள்ளார். நீரா ராடியாவிடம் இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச்சென்று அவரிடம் கொடுக்குமாறும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து விளக்ம் அளிக்குமாறும் கேட்டுகொண்டுள்ளதாக ரத்தன் டாடா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...