ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராசா தெரிவித்த கொள்கைகள் பாராட்ட தக்கது ரத்தன் டாடா

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் செயல்பாட்டுக்கும் விவேகத்துக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவவர் மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக (2007 மே 16 ) பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் டாடா ராஜாவின் செயல்பாடு குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை மு.கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார்.

 

2007 நவம்பர் 13 தேதி, ரத்தன் டாடா கையெழுத்திட்டு எழுதிய அந்த கடிதத்தில், ”ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கூட, ராசா தெரிவித்த கொள்கைகள் பாராட்ட தக்கதாகவும் , சட்டரீதியில் பலம் உள்ளதாகவும், விவேகமுள்ளதாகவும் இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார் கூறியுள்ளார். நீரா ராடியாவிடம் இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச்சென்று அவரிடம் கொடுக்குமாறும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து விளக்ம் அளிக்குமாறும் கேட்டுகொண்டுள்ளதாக ரத்தன் டாடா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.