வெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள்

 வெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள் அடைக்கப் பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது : வெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 71 பேர் சிறைத்தண்டனை காலம் முடிந்து, இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக சவூதிஅரேபியாவில் 1,400 பேரும், அதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 985 பேரும், பாகிஸ்தானில் 468 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 430 இந்தியர்களும், நேபாளத்தில் 337பேரும், மலேசியாவில் 332பேரும், குவைத்தில் 274 பேரும் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் நேபாள சிறைகளிலுள்ள 37 பேரும், மலேசிய சிறைகளிலுள்ள 20 பேரும் தண்டனைக்காலம் முடிந்து, இந்தியா திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...