இந்தியாவுடன் நட்பு பாராட்ட பாகிஸ்தான் விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மேலும் கூறியதாவது;
இந்திய எல்லை மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வேண்டும் என்ற தனது அத்து மீறலை நடத்தி வருகிறது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.