பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது; பாஜக

பல்வேறு பெரிய பெரிய ஊழல்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு மன்மோகன் சிங்குக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என பாஜக விமர்சித்துள்ளது.

 

பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது; தனது அரசினுடைய ஊழல்களுக்கு பொறுப்புபெற்று பிரதமர் தனது பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது “உத்தரப் பிரதேசத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தலித்களின்-பாதுகாவலராக கூறி கொள்ளும் மாயாவதியின் ஆட்சியில் தலித் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது . உத்தரப்பிரதேத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. இதனால், சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...