பாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜிவ் பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு கடிதம்

சோனியா காந்தி மற்றும் அவரது கணவர் ராஜிவ் காந்தி இருவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி சோனியா காந்தியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விபரத்தை வெளிப்படுத்தி, அதை

இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான வழிமுறைகலை ஆய்வுசெய்ய பாரதிய ஜனதா ஒரு குழுவை அமைத்திருந்தது .

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் சோனியா மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இருப்பதாக அந்தக் குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியது .

சோனியா காந்தி அந்த குற்றசாட்டை மறுத்து அத்வானிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் பாரதிய ஜனதா குழுவின் அறிக்கையில் சோனியா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு அத்வானி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...