நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்திஆசிரமத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தலைமை அலுவலக வளாகத்தில் கதர் பவன் திறப்புவிழா நாளை (செப்டம்பர் 01, 2024 ஞாயிறன்று) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்கதர்பவன் கட்டடத்தையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்.மும்பையில் உள்ளகிராமத் தொழில்கள்ஆணையத்தின்தலைவர்மனோஜ் குமார் முன்னிலை வகிக்கிறார்.
கதர் பவனில் முதலாவது விற்பனையைத் தென்பிராந்திய துணைத் தலைமை செயல் அலுவலர் திரு மதன்குமார் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இவ்விழாவில் வாழ்த்துரைவழங்குவார்கள். காந்தி ஆசிரம அறங்காவலரும் தலைவருமான திரு சு சிதம்பரம் விழாவிற்குத் தலைமை வகிப்பார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |