வட கிழக்கு மாகாணங்கள் வளர்ந்தால் தான், இந்தியா வளர்ச்சி அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வளங்களையும், அங்குள்ள திறமையான இளைஞர்களையும்
ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஆற்றல் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப்பங்காக அமையும். அம்மாகாணங்கள் வளர்ச்சிபெறாமல் இந்தியா வளர்ச்சி அடையாது .
அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளேன். வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறாமல், இந்தியா வளர்ச்சிபெற முடியாது என்றும் மோடி கூறினார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.