நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பிவைக்கும்

பாஜக தமிழகதலைவர் அண்ணாமலை சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து மலையேறி சென்ற அவர் இரவு திருமலையில் தங்கினார். இந்நிலையில் இன்றுகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அண்ணாமலை விஐபி பிரேக் தரிசனம்மூலம் சாமி கும்பிட்டார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தபிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியேவந்த அண்ணாமலையை பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்து கொண்டனர். அப்போது, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையை பார்த்து அவருடன் பேசிகைகுலுக்கி செல்பி எடுத்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகவாழ அருள் புரியவேண்டும் என்று வேண்டி கொண்டேன். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்டதக்க எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பிவைக்கும்” என்றும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...