காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் . பல கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுதலைவர் லலித்பான்னெட் , கல்மாடியின் உதவியாளர் வி.கே.சர்மா ஆகிய
இருவரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது, இவர்கள் இருவரும் 107 கோடி ரூபாய் வரை முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
{qtube vid:=VxvcLPas6gQ}
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.