கேரளாவில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை; சுஷ்மா சுவராஜ்

கேரள மாநிலத்தில் பா.ஜனதா சார்பாக கேரள பாதுகாப்பு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது .கேரள மாநிலம் முழுவதும் சென்று வந்த பாதயாத்திரை நேற்று திருவனந்தபுரத்தில் முடிவடைந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் பேசியதாவது :-

கேரளாவில் மாறிமாறி ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இவர்களை-விட்டால் வேறு எந்த கட்சியும் இல்லை என்கிற மாயை உருவாக்கபட்டுள்ளது.

இதனை உடைத்து எறிய வேண்டும். இந்த-இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் கேரளா சுரண்டப்பட்டு இருக்கிறது . பொறுப்பில் உள்ளவர்களே ஊழல் புகார்களில் மாட்டுகிறார்கள் . தங்களை நிரபராதி என நிரூபிக்க அவர்களால் முடியவில்லை., பாலியல் மற்றும் கறுப்பு பண விவகாரங்களில் , கம்யூனிஸ்டு ,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது .

வருகிற தேர்தலில் பாரதிய .ஜனதா வெற்றிபெற்று கேரள சட்டசபைக்குள் நுழையும். அங்கு நமது குரல் ஒலிக்கும். மக்கள் நலனுக்காக பாரதிய ஜனதா இன்னும் பல போராட்டங்களை முழுவீச்சுடன் நடத்தும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...