ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில் மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார்

 ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார் என்று மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

மம்தா பானர்ஜியைச் சுற்றி கறைபடிந்த நபர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் மாட்டி கொண்டு விட்டால், அவர்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிவிடுகிறார். ஆனால், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்து மம்தா விளக்கமளிக்க வேண்டும். சனிக் கிழமை கைது செய்யப்பட்ட சிவாஜி பாஞ்சா அதற்கு உதாரணம். அவர் மம்தாவின் வங்கதேச பயணத்தின் போது உடன் சென்றிருந்தார். முதல்வருடன் சுற்றுப் பயணத்தில் சென்ற நபர் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. இதற்கு முன்பு மம்தா சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட போது, அவருடன் நிலக்கரி கடத்தல் காரர் ஒருவரும் உடன் சென்றிருந்தார் என்று ராகுல் சின்ஹா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...