ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கசப்பான உண்மை

 அன்னை தெரசா ஒரு மதப்பிரச் சாரகர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கசப்பான உண்மை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகார பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்க விவரம்: கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்ததற்கு காரணம் மதமாற்றமே. முஸ்லிம்கள் மத மாற்றத்தை கத்தி முனையில் மேற்கொண்டனர், கிறிஸ்தவர்கள் அதை பணபலத்தாலும், சேவை என்ற போர்வையிலும் மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் உண்மையை பேசியதன்மூலம் மோகன் பகவத் தேசத்துக்கு நன்மை செய்திருக்கிறார். அன்னை தெரசாவின் சேவைகளை நாங்கள் மதிக்கிறோம். அன்னை தெரசாவைப்போல், இந்து மதத்தை சேர்ந்த நிறைய சமூக ஆர்வலர்களும் ஏழை, எளியமக்களுக்கு சேவை செய்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை. அன்னை தெரசாவோ சேவை என்ற போர்வையில் மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்பது கசப்பான உண்மை. இந்த உண்மையையே ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத் எடுத்துக் கூறியுள்ளார். அவரது கருத்தால் மதம் மாறிய வர்களை தாய் மதத்துக்கு திரும்பச்செய்யும் கர் வாப்சி பிரச்சாரம் வலுப்பெறும். இதற்காக, மோகன் பாகவத்தை சிவசேனா வெகுவாக பாராட்டுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...